ராமநாதபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேட் அருகில் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் (ம)வேளாண்மை கருவிகள் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேட் அருகில் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் (ம)வேளாண்மை கருவிகள் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
இதில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் முத்துக்குமார்,உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் பாஸ்கரமணியன், ராமநாதபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜீனு,வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்)அமர்வால், வேளாண் விற்பனை (ம ) வணிகம் துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன்,வேளாண் பொறியியல் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு