திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட பொருளாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட திமுக செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.இதில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், இராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் கே.இ. நாசர் கான்,துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி,சாயல்குடி கிழக்கு ஒன்றியம் குலாம் மொய்தீன், சட்டமன்ற தொகுதி
பார்வையாளர்கள் கொடி சந்திரசேகர் அருண், சுதர்சன் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.இதில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடத்துவது பற்றியும்,கழக ஆக்கப் பணிகள் பற்றியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு