தமிழக மக்களின் குறைகளை தீர்க்க, தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அவர்களிடம் மனுக்களை பெற்று அதனை தொடர்ந்து நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக 10000 முகாம்கள் நடத்தப்பட்டு , அதன் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன, தமிழக பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு, பயன்பெறுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

தமிழக மக்களின் குறைகளை தீர்க்க, தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அவர்களிடம் மனுக்களை பெற்று அதனை தொடர்ந்து நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக 10000 முகாம்கள் நடத்தப்பட்டு , அதன் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன, தமிழக பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு, பயன்பெறுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு