சேலம் மாவட்டம்.. காடையம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி போலீசார் பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம்.. காடையம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி போலீசார் பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி டிப்பர் லாரியை நிறுத்துமாறு போலீசார் கை காட்டினர். ஆனால் லாரி நிற்காமல் சென்றுள்ளது. போலீசார் விரட்டிச் சென்று லாரியை மடக்கிப் பிடித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மண் கடத்திச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து குதிரைகுத்திபள்ளம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜவான் என்பவரை கைது செய்தனர். மேலும் லாரி பறிமுதல் செய்தனர்..

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு