ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’ படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

‘மதராஸி’-க்காக சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் ‘மதராஸி, பராசக்தி’ மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு படம், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் படம் ஆகிய நான்கு படங்கள் உள்ளது.
இதில் ‘மதராஸி’ படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் பிஜு மேனன், வித்யூத் ஜம்வால், ஷபீர், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் டைட்டில் GLIMPSE சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.40 கோடி என்று சொல்லப்படுகிறது. படம் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
‘மதராஸி’-க்காக சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் ‘மதராஸி, பராசக்தி’ மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு படம், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் படம் ஆகிய நான்கு படங்கள் உள்ளது.
இதில் ‘மதராஸி’ படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் பிஜு மேனன், வித்யூத் ஜம்வால், ஷபீர், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் டைட்டில் GLIMPSE சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.40 கோடி என்று சொல்லப்படுகிறது. படம் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
‘மதராஸி’-க்காக சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் ‘மதராஸி, பராசக்தி’ மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு படம், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் படம் ஆகிய நான்கு படங்கள் உள்ளது.
இதில் ‘மதராஸி’ படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் பிஜு மேனன், வித்யூத் ஜம்வால், ஷபீர், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் டைட்டில் GLIMPSE சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.40 கோடி என்று சொல்லப்படுகிறது. படம் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

