டெல்லி தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதி ஹவாய் மீது செருப்பு வீசிய குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்