நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவின், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா மற்றும் வரைமுறைப்படுத்தப்பட்ட பட்டா நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்