யாராவது லஞ்சம் கேட்டால் மாவட்டஆட்சியர் , வருவாய்அலுவலர் , கோட்டாட்சியர் , தமிழ்நாடு நுகர்பொருள் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் , செல்போன் நம்பரும் கொடுத்துள்ளோம் … இதுவரை 100க்கும் மேற்பட்ட பட்டியல் எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என திருவாரூரில் உணவுத்துறைஅமைச்சர் அர . சக்கரபாணி திருவாரூரில் பேட்டி…

தொடர்புடைய செய்திகள்