ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார்100மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியுள்ளது…

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் சம்பை ஆகிய ஊர்களில் சுமார்100மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியுள்ளது வங்ககடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதே காரணம் என தெரிகின்றது

தொடர்புடைய செய்திகள்