சேலம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை இன்று (15.06.2025) தொடங்கி வைத்தார்ம் வாகனத்தினை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

சேலம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை இன்று (15.06.2025) தொடங்கி வைத்து, கால்நடை வளர்ப்போரின் இல்லங்களுக்கே சென்று கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வழங்கிடும் வகையில் கெங்கவல்லி வட்டாரத்திற்கான நடமாடும் வாகனத்தினை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., அவர்கள், சேலம் மாநகராட்சி மேயர் திரு.ஆ.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள். உடன் துணை மேயர் திருமதி மா.சாரதா தேவி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.பிரகாசம், கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் திரு.குபேந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்