அறந்தாங்கி அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் திருப்பணிகளுக்காக இந்து அறநிலையத்துறையின் சார்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து பார்வையிட வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பணிகள் தாமதமாகாமல் துரிதமாக செயல்பட்டு திருப்பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய உயர் அதிகாரிகள்..

தொடர்புடைய செய்திகள்