முதலில் கட்சிப் பொறுப்பை தான் திமுகவினர் வாரிசுகளுக்கு கொடுத்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது விருதுகளையும் வாரிசுகளுக்கு கொடுப்பதால் திமுக தொண்டர்கள் பாவம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்