கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில்போராட்டம் முழக்க கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில அமைப்பு சங்கத்தின் மாநில தலைவர் மதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்