திருச்சியில் சித்த மருத்துவப்பிரிவின் சார்பில் ரூபாய் 37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்