தென் மாவட்டங்களில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். அங்கு போதுமான நிறுவனங்களை கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தொடர்புடைய செய்திகள்