கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.4.2025) திருச்செங்கோடு நகராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்