எச்சரிக்கை ஒளி கனமழையில் உடைந்து போனது…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுச்சாலையில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற விபத்துகளின் காரணமாக வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை ஒளி அமைப்புவிளக்கு இன்று பெய்த கனமழையில் உடைந்து போனது

தொடர்புடைய செய்திகள்