சேலம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்…
சேலம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது. உடன் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் திரு. அசோக்குமார், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் திரு.ர. குருராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.