நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மகளிர் சுய உதவிக்குழு போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான மதுவிலக்கு மற்றும்
போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்