நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்