தனலட்சுமி சீனிவாசன் குடும்பத்தின் கனகாபிஷேக விழா

பெரம்பலூர் மாவட்டம் புது வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெய்வத்திரு பகவதி ரெட்டியார் அவர்களின் மனைவியும் தெய்வத்திருமதி தனலட்சுமி அவர்களின் தாயாரும் திரு உயர் திரு சீனிவாசன் அவர்களின் மாமியாருமாகிய கமலம் அம்மாள் அவர்களின் நூறு வயது எட்டியதை கனகாபிஷேக விழா நேற்று 8 6 2025 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் வேந்தர் சீனிவாசன் தலைமை ஏற்று நடத்தினார் இந்த நிகழ்ச்சியில் திருமதி கமலம் அம்பாள் அவர்களின் 2 மகள் 3மகள்கள் 4 பேரன்கள் 5 பேத்திகள் 7 கொள்ளு பேரன் 2 எள்ளுப்பேரன்கள்5 எக்ள்ளுப்பேத்திகள் என மொத்தம்49 குடும்ப உறுப்பினர்கள் வரை பங்கேற்றினார்கள் திருமதி கமலா அம்மாள் அவர்களின் ஆசியை பெற்றார்கள் விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் புது நடுலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் குடும்பத்திற்கும் பட்டு வேட்டி பட்டு சேலை இனிப்பு வழங்கினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகங்களிலன் துணைத் தலைவரும் மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி கதிரவன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஆனந்த லட்சுமி குழுமத்தின் செயலாளர் நீல்ராஜ் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் இயக்குனர் ராஜ பூபதி மணி நிதி அலுவலகர் ராஜசேகர் நடுவலூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு
ஜெயந்தி நீல்ராஜ் ஆனந்தி ராஜ பூபதி சுகந்தி மணி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் கல்விக்குழுமத்தை சார் துணைவேந்தர் பதிவாளர் கூடுதல் பதிவாளர் முதன்மையாளர்கள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்
.

தொடர்புடைய செய்திகள்