நீலகிரி மாவட்டம், கூடலூர் தொரப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் 2025-2026 ஆம் ஆண்டிற்க்கான அங்கன்வாடி மையத்தில், பயிலும் குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தொடக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொரப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் 2025-2026 ஆம் ஆண்டிற்க்கான அங்கன்வாடி மையத்தில், பயிலும் குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தொடக்கி வைத்தார்

தொடர்புடைய செய்திகள்