சேலம்மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் பலியாகின

சேலம், மேட்டூர் வட்டம் புக்கம்பட்டி அருகே மேல்கட்டையன் வளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சௌந்தர் மகன் மணி என்பவர் விவசாயம் செய்து வந்த நிலையில் . நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் பலியாகின,,இச்சம்பவம் குறித்து மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது, இத்தகவலை அறிந்த மேட்டூர் வட்டாச்சியர் ரமேஷ் மற்றும் மேச்சேரி வருவாய் ஆய்வாளர் கௌசிக்குமார் அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்..

தொடர்புடைய செய்திகள்