கல்வி ஆண்டு முடிந்தும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் உள்ளிட்ட கல்வி சான்றிதழ் வழங்காமல் கட்டண கொள்ளை அடிக்கும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுருத்திதிருப்பூர் மெய்வழி மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் உச்சநீதிமன்ற வழிகாட்டலை பின்பற்றாமல் கல்வி ஆண்டு முடிந்தும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் உள்ளிட்ட கல்வி சான்றிதழ் வழங்காமல் கட்டண கொள்ளை அடிக்கும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்க வலியுருத்தியும் மெய்வழி மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.