தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்த மாதம் (மே7ம் தேதி) விண்ணரசன் என்ற நபர் போஸ்ட் ஆபிஸ் தெருவில் கல்லறை தோட்டத்திற்கு பின்புறம் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது நகர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்த மாதம் (மே7ம் தேதி) விண்ணரசன் என்ற நபர் போஸ்ட் ஆபிஸ் தெருவில் கல்லறை தோட்டத்திற்கு பின்புறம் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது நகர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் இறப்புக்கான காரணம் குறித்து தெரியாமல் உறவினர்களும், நகர் மக்களும் புலம்பி வரும் வருகின்றனர். இதுகுறித்து செய்தி சேகரிக்கையில் இராசாயனபகுப்பாய்வு அறிக்கை நிலுவையில் உள்ளது வந்ததும் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
