கடந்த மே 24 தேதி கேரளா விழிஞ்சிசம் துறைமுகத்திலிருந்து சென்ற வெளிநாட்டு கப்பல் கடலில் மூழ்கியதில் பல்வேறு ரசாயன பொருட்கள் வெளியேறியது.
கடந்த மே 24 தேதி கேரளா விழிஞ்சிசம் துறைமுகத்திலிருந்து சென்ற வெளிநாட்டு கப்பல் கடலில் மூழ்கியதில் பல்வேறு ரசாயன பொருட்கள் வெளியேறியது. இது தற்சமயம் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை முதல் தொடர்ச்சியாக 10 கிலோமீட்டருக்கு மேலாக கடற்கரையில் அலை அலையாய் பதிந்துள்ளது. இவற்றை அப்புறப்படுத்த, அரசுக்கு அறிவுறுத்தும் நோக்கில் மீனவர் குழு சென்று பார்வையிட்டது.
