ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங்.
காலோன் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழியினை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜலு (ம) அரசு அலுவலர்கள் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்