ராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் அனைத்து துறைகளிலும் யோகா ஆசிரியர்களை நியமிக்கவும், 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கிடவும் வலியுறுத்தி மண்குழியில் உள்ளே அமர்ந்து தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் காசிநாததுரை தியானம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பள்ளி,விளையாட்டுத்துறை, மருத்துவத்துறை, அறநிலையத்ததுறைகாவல் துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் யோகா ஆசிரியர்களை நியமிக்கவும், 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கிடவும் தமிழக அரசை வலியுறுத்தி மண்குழியில் உள்ளே அமர்ந்து தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் காசிநாததுரை தியானம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் யோகா ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்