நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.5.2025) நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உடனடியாக தீர்வு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்