திருச்சிராப்பள்ளி மாவட்ட இயந்திரங்கள் பயன்படுத்துதல் முகாமை மா.பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (30.05.2025) வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ர.ராஜலட்சுமி, இந்நிகழ்வில், வேளாண்மை துறை இணை இயக்குநர் திருமதி.பூ.வசந்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.ஜெயராணி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.கந்தசாமி, துணை இயக்குநர் (தோட்டக்கலை துறை) திருமதி.சரண்யா, அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்