அரியலூரில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணிஅமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுக கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் அரியலூரில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி அமைப்புச் செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலில் பேரில் அரியலூர் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய நகரப் பகுதி பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய கழகப் பணிகளை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில் ஆலோசனைகளாக கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஆனந்த் குமார் முன்னணியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக வலைத்தளங்களில் பயன் படுத்த வேண்டியது என்பது அவசியம் குறித்து கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி சமூக வலைத்தளத்தில் ஆக்கபூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நண்பர் விக்னேஷ் ஆனந்த் அவர்கள் புதிய நிர்வாகிகளும் பயிற்சி வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் ஜெயம் கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.கணேசன் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜா துணை அமைப்பாளர் கழக முன்னோடிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்

தொடர்புடைய செய்திகள்