ராமநாதபுரம் மாவட்டம், சித்தூர் அஞ்சல் வன்னி வயல் கிராமத்தில் சுமார் 450 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள். இங்கு 60 வருடங்களுக்கு முன் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது மின்கம்பங்கள் தாழ்வான நிலையில் உள்ளது எனவே வன்னிவயல் கிராமத்தில் மின் வயர்கள், மின் கம்பங்கள் தாழ்வான நிலையில் இருந்ததால் சென்ற மாதங்களில் செல்லமுத்து (ம) அவர்களின் குடும்பத்தினர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள் வன்னிவயலில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான செல்லியம்மன் கோவிலுக்கு கட்டிடங்கள் பழுது பார்ப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும் மாவட்ட கலெக்டரிடம் கிராமத்தலைவர் சாத்தையா தலைமையில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சித்தூர் அஞ்சல் வன்னி வயல் கிராமத்தில் சுமார் 450 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள். இங்கு 60 வருடங்களுக்கு முன் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது மின்கம்பங்கள் தாழ்வான நிலையில் உள்ளது எனவே வன்னிவயல் கிராமத்தில் மின் வயர்கள், மின் கம்பங்கள் தாழ்வான நிலையில் இருந்ததால் சென்ற மாதங்களில் செல்லமுத்து (ம) அவர்களின் குடும்பத்தினர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள் வன்னிவயலில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான செல்லியம்மன் கோவிலுக்கு கட்டிடங்கள் பழுது பார்ப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும் மாவட்ட கலெக்டரிடம் கிராமத்தலைவர் சாத்தையா தலைமையில் மனு அளித்தனர்.