ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பட்டினம் காத்தான் வினைதீர்க்கும் வேலவர் ஆலயத்தில் 61 -வது வைகாசி விசாகம் (ம) வருசாபிசேக திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பட்டினம் காத்தான் வினைதீர்க்கும் வேலவர் ஆலயத்தில் 61 -வது வைகாசி விசாகம் (ம) வருசாபிசேக திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராமநாதபுரம் அவின் கோ குரூப்பைச் சேர்ந்த தொழிலதிபர் காளிமுத்தனுக்கு சால்வை, (ம) மலர்மாலை அணிவித்து கோவில் நிர்வாகிகள் கருப்பையா சுவாமிகள் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.