கோவை தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் நடைபெறும் மகளிர் சுயஉதவிக்குழுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்குதல் மற்றும் மணிமேகலை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது
கோவை தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் நடைபெறும் மகளிர் சுயஉதவிக்குழுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்குதல் மற்றும் மணிமேகலை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறற விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு வங்கி கடன் மற்றும் விருதுகள் வழங்கினர்
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட கூடுதல் ஆட்சியர், மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் ஒன்றிய செயலாளர் விஜய சேகரன், முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்ஆர்ஆர். பிரகாஷ் உட்பட அரசு அதிகாரிகள், மாவட்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
