சென்னை அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில், போலீஸ் பப்ளிக் கனெக்சன் இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமூக சேவகர்களுக்கான விருது வழங்கும் விழா…

சென்னை அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில், போலீஸ் பப்ளிக் கனெக்சன் இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமூக சேவகர்களுக்கான விருது வழங்கும் விழாவானது சென்னை, வில்லிவாக்கம், காமகோடி திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது ,தியாக தீபம் அன்னை தெரசா விழிப்புணர்வு சங்கம், பெரம்பூர் நிறுவனர் மணி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்