தமிழ்நாடு முதலமைச்சர் தஞ்சாவூரிலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம், பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் புதிய மினி பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி ஆணையினை வழங்கினார்…
தமிழ்நாடு முதலமைச்சர் தஞ்சாவூரிலிருந்து இன்று (16.06.2025) காணொலிக் காட்சியின் வாயிலாக புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம், பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் புதிய மினி பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி ஆணையினை வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) விவேக் யாதவ், இ.ஆ.ப., உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
