தமிழ்நாடு அரசு ஊழியர் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பல அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் மூலமாகவும் இயக்குனர் கருவூல கணக்குத்துறை சென்னை மாவட்ட கருவூலக அலுவலர் மூலமாக பெருந்திரள் முறையீடு மனு வழங்கும் இயக்கம் மாவட்டத் தலைவர் இல. விஜய ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது…

தமிழ்நாடு அரசு ஊழியர் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பல அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் மூலமாகவும் இயக்குனர் கருவூல கணக்குத்துறை சென்னை மாவட்ட கருவூலக அலுவலர் மூலமாக பெருந்திரள் முறையீடு மனு வழங்கும் இயக்கம் மாவட்டத் தலைவர் இல. விஜய ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் தோழர் சேகர் மேனாள் மாவட்ட செயலாளர்,
சிவக்குமார் வட்டக்கிளை தலைவர் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஹ.அப்துல் நஜ்முதீன் மாவட்ட செயலாளர்நிறைவுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் முத்துசாமி, சரத்மோகன் கணக்கு கருவூலகத்துறை மாவட்ட செயலாளர் ஜெனிஸ்டர் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி வட்டக்கிளை நிர்வாகிகள் பாரதி ராஜா,தாமரை செந்தூர்பாண்டி (ம) வட்டக்கிளை நிர்வாகிகள் (ம) கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணைத்தலைவர் வேலுச்சாமி நன்றியுரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்திகள்