தேனி மாவட்டம் மருத்துவர் குல சமுதாயத்தின் சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் 139வது பிறந்தநாள் விழா.

தேனி மாவட்டம் மருத்துவர் குல சமுதாயத்தின் சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் 139வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழிசட்ட மையத்தின் சார்பிலும் மருத்துவர் குல சமுதாயத்தின் சார்பிலும் சின்னமனூரில் அமைந்துள்ள முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மெய்வழி சட்ட மையத்தின் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்கள் பங்கேற்றார். உடன் மாவட்ட செயலாளர் தினேஷ், நகரச் செயலாளர் அருள் பாண்டி, மகளிர் அணி செயலாளர் விஜயா, மற்றும் மருத்துவ சமுதாய மக்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்