நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு,க, ஸ்டாலினைநேரில் சந்தித்து.

நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு,க, ஸ்டாலினை நேரில் சந்தித்து கடந்த 30 ஆண்டுகளாக கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு தலைமையில் மனு கொடுக்க சென்றுள்ளனர் ஆனால் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டதால் முதல்வரை கண்டித்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தமிழக அரசையும் முதல்வர் மு,க, ஸ்டாலினையும் கண்டித்தும் கும்பகோணம் புதிய மாவட்டம் விரும்புவோர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கும்பகோணம் மகாமக குளத்தில் கும்பகோணம் புதிய மாவட்டம் கோரிக்கை மனுவை புனித தீர்த்தத்தில் கரைத்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,

தொடர்புடைய செய்திகள்