ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இன்று (15-04-2025) திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் நாகர்பாளையத்தில் தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்