தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், கரிகாலி கிராமத்தில் மாகத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாளிட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் இன்று (16.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.