தட்டுப்பாடற்ற பாதுகாப்பான குடிநீர் வழங்க… April 21, 2025 தமிழகம், மாவட்ட செய்திகள் ஈரோடு மாநகராட்சியில் தட்டுப்பாடற்ற பாதுகாப்பான குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்