மாவட்ட செய்திகள் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. June 11, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்குரும்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 354 பயனாளிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., வழங்கினார். June 11, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட குரும்பலூரில் இன்று (11.06.20225) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 354 பயனாளிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. June 11, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஒன்றியம் புது வேட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லறிக்கை கிராமத்தில் அமைந்துள்ள கோவில் கும்பாபிஷேகத்தை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பங்கேற்றனர் June 10, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நல மையத்தில் பயின்று வரும் 18,802 குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணியினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். June 10, 2025
மாவட்ட செய்திகள் ஜூன் 22, அன்று மதுரையில் இந்து முன்னணி சார்பில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக உத்திரபிரதேச முதல்வர்யோகி ஆதித்தனார் பங்கேற்கவுள்ள நிலையில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தில் இன்று மாலை 5, மணி அளவில் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, June 10, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்த மாதம் (மே7ம் தேதி) விண்ணரசன் என்ற நபர் போஸ்ட் ஆபிஸ் தெருவில் கல்லறை தோட்டத்திற்கு பின்புறம் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது நகர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. June 10, 2025
மாவட்ட செய்திகள் நீலகிரிகோத்தகிரி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிஷாந்த் ஏற்பாட்டில் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ், ஆஷிக்,ஆதர்ஷ், எபினேசர்,முன்னிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் வழங்கினார்.இந்நிகழ்வில் காளிதாஸ் கில்பட், மு.க. கணபதி, செல்வம், சுசில் ஜீவாநந், அசார் கான, நவீன், வினோத், மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் June 10, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம், சித்தூர் அஞ்சல் வன்னி வயல் கிராமத்தில் சுமார் 450 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள். இங்கு 60 வருடங்களுக்கு முன் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது மின்கம்பங்கள் தாழ்வான நிலையில் உள்ளது எனவே வன்னிவயல் கிராமத்தில் மின் வயர்கள், மின் கம்பங்கள் தாழ்வான நிலையில் இருந்ததால் சென்ற மாதங்களில் செல்லமுத்து (ம) அவர்களின் குடும்பத்தினர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள் வன்னிவயலில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான செல்லியம்மன் கோவிலுக்கு கட்டிடங்கள் பழுது பார்ப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும் மாவட்ட கலெக்டரிடம் கிராமத்தலைவர் சாத்தையா தலைமையில் மனு அளித்தனர். June 10, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம்தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவருக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. June 10, 2025