சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கைஎண்ணும் பணியில்114 கிராம் தங்கமும், 85 கிராம் வெள்ளியும், 42 லட்சத்து 83 ஆயிரத்து 297 ரூபாயும் பக்தர்களின் காணிக்கையாக இருந்தன

சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று, தர்மபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு மேற்பார்வையில் மேட்டூர் சரக ஆய்வாளர் சங்கர் கணேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் கோயில் வளாகத்தில் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டபோது இதில் 114 கிராம் தங்கமும், 85 கிராம் வெள்ளியும், 42 லட்சத்து 83 ஆயிரத்து 297 ரூபாயும் பக்தர்களின் காணிக்கையாக இருந்தன

தொடர்புடைய செய்திகள்