மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் – போதை காவலர் சஸ்பெண்ட்.

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் – போதை காவலர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடியில் மதுபோதையில் மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர் லிங்குசாமி
முதுகுளத்தூர் அருகேயுள்ள சித்திரங்குடியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் தங்கவேல் மாற்றுத்திறனாளியான இவரின் கையை உடைத்த காவலரின் செயலால் அதிர்ச்சியடைந்தனர்
மதுபோதையில் தாக்குதல் நடத்திய காவலர் லிங்குசாமி மீது பேரையூர் காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சிஐடி காவலர் லிங்குசாமியை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. G.சந்தீஸ் உத்தரவு

தொடர்புடைய செய்திகள்