சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகள், உறைவிட பள்ளிகள் ஆகியவற்றில்சுழற்சி விதியை மீறி முறைகேடாக பணி நியமனம் நடந்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 80 சமையலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்

சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகள், உறைவிட பள்ளிகள் ஆகியவற்றில் 2015-16ஆம் ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் 80 சமையலர்கள் காலி பணியிடம் நிரப்பப்பட்டது.ஆனால் இதில் இன சுழற்சி விதியை மீறி முறைகேடாக பணி நியமனம் நடந்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 80 சமையலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்