சென்னைஇராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட சாலையில் கட்டப்பட்டுவரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட 57வார்டு ஜட்காபுரம், வால்டாக்ஸ் சாலையில் கட்டப்பட்டுவரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள் உடனிருந்தார்.