செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி சூணாம்பேடு ஊராட்சி NCCF 100 க்கும் மேற்பட்டவர்கள் நெல் கொள்முதல் செய்து மூன்று கோடி பணம் மூன்று மாத காலமாக படம் வராமல் இருக்கின்றது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி சூணாம்பேடு ஊராட்சி NCCF 100 க்கும் மேற்பட்டவர்கள் நெல் கொள்முதல் செய்து மூன்று கோடி பணம் மூன்று மாத காலமாக படம் வராமல் இருக்கின்றது இப்பொழுது தமிழ்நாடு சப்ளை ஏற்றுக் கொண்டதால் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் பணம் தரும்படி விவசாயிகள் கேட்டுக் கொள்கிறார்கள் விவசாயிகள் மூன்று மாத காலமாக வட்டி கட்ட முடியாமலும் பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணமும் கல்லூரி கட்டணமும் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர் அடுத்த பயிர் வைப்பதற்கும் விவசாயிகளிடம் பணம் இல்லை விவசாயிகள் வாழ்வா சாவா என்று தினம் தினம் செத்துக் கொண்டிருக்கினறனர் விவசாயிகளுக்கு நான்கு நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால் விவசாயிகள் உயிர் விடுவது தவிர வேறு வழியில்லை கடன் தொல்லை அதிகரிப்பதால் விவசாயிகள் தற்கொலை முடிவுக்குக் தான் செல்வார்கள்
