இன்று (23.06.2025) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஒழலூர் கிராமத்தை சேர்ந்த 11 திருநங்கைகளுக்கு தலா ரூ.1,30,800 மதிப்பிலான பட்டாக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., வழங்கினார்கள்.

இன்று (23.06.2025) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஒழலூர் கிராமத்தை சேர்ந்த 11 திருநங்கைகளுக்கு தலா ரூ.1,30,800 மதிப்பிலான பட்டாக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., வழங்கினார்கள். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுந்தர், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வேலாயுதம், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்