Breaking News
கும்பகோணம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு!!

கும்பகோணம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு!!

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் நிலத்தை முறைகேடாக முன்னாள் கோவில் பூசாரி

106 புதிய சிசிடிவி கேமராக்கள், சேலம் சரக டிஐஜி & சேலம் எஸ்.பி திறப்பு !

106 புதிய சிசிடிவி கேமராக்கள், சேலம் சரக டிஐஜி & சேலம் எஸ்.பி திறப்பு !

சேலம், சங்ககிரி நகரப் பகுதியில் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 106 புதிய சிசிடிவி கேமராக்களை சேலம் சரக டிஐஜி &

திருச்சியில் நிதி நிறுவன மோசடியில் பணம் இழந்த 49முதலீட்டாளர்களுக்கு ரூ.17,84,017 முதலீட்டு தொகையினை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மீட்டு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நிதி நிறுவன மோசடியில் பணம் இழந்த 49முதலீட்டாளர்களுக்கு ரூ.17,84,017 முதலீட்டு தொகையினை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மீட்டு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நிதி நிறுவன மோசடியில் பணம் இழந்தவர்களுக்கு தொகையை மீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையின் துணை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாற்றம்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாற்றம்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் புதிய இணை ஆணையராக சிவராம்குமார் நியமித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், இ.ஆ.ப., உத்தரவு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் கும்பகோணம் வழக்கறிஞர் முனைவர் ஆனந்தராஜா!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் கும்பகோணம் வழக்கறிஞர் முனைவர் ஆனந்தராஜா!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட கும்பகோணம் வழக்கறிஞர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் அரசு கொறடா கா.ராமசந்திரன்

கும்பகோணம் உட்கோட்டைக்கு புதிய போலீஸ் துணை சூப்பிரண்டாக அங்கீத் சிங் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கும்பகோணம் உட்கோட்டைக்கு புதிய போலீஸ் துணை சூப்பிரண்டாக அங்கீத் சிங் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கும்பகோணம் உட்கோட்டை துணை போலிஸ் சூப்பிரண்டாக கீர்த்தி வாசன் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று ஸ்ரீபெரும்புதூருக்கு இடமாற்றம்

தமிழக பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட். தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிற பட்ஜெட் என மதுரையில் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேட்டி!!

தமிழக பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட். தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிற பட்ஜெட் என மதுரையில் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேட்டி!!

அண்ணாமலையை பொறுத்த வரை வெறும் அட்டையை பார்த்து அரசியல் பண்ணுகிறார் என மதுரையில் மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி மதுரை

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!!

செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில் திருக்கழுக்குன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.